Showing posts from March, 2022

மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 500க்…

Read more

அடிப்படைகளிலேயே தவறு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள்!

ஐ.பி.எல் இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கடந்…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - ஏப். 13ல் தேரோட்டம்

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி…

Read more

தமிழக பாஜகவில் விரைவில் புதிய நிர்வாகிகளின் பட்டியல் - மாற்றம் காண இருக்கும் பொறுப்புகள்!

தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது. பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், கட்சி நிர்வாகிகளில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் …

Read more

பனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பு துணிகள் சேதம்

அமராவதிபாளையத்தில் பனியன் வேஸ்ட் குடோனில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தல் ரூ.30 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூர், செவந்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சௌலா…

Read more

இயல்புக்கு திரும்பியதா பேருந்து இயக்கம்? தமிழக போக்குவரத்து துறையின் அறிக்கை சொல்வதென்ன?

தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் நேற்றை விட இன்று அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90% பேருந்துகள் இயக்குப்படுவத…

Read more

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கும் தெற்கு ரயில்வே: எந்த ஊருக்கு?

தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் -…

Read more

தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் - பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்

பாலக்கோடு அருகே வெறி நாய்கள் கடித்துக் காயமடைந்த, இரண்டு சிறுமிகள் உட்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள பஞ்சப்பள்…

Read more

குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று திரும்பிய வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

சத்துவாச்சாரியில் வீட்டை உடைத்து சுமார் 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள க…

Read more

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.352 கோடி! அரசாணை வெளியிட்டது அரசு

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், 2021 - 22 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுத…

Read more

குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற போலீஸ் காவலர்

மதுரவாயலில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் போலீஸ் காவலர் சாம்பியன் பட்டம் வென்றார். சென்னை மதுரவாயலில் உள்ள எவர்லாஸ்ட்பிரேவ் இண்டர்நேஷனல் அகடமியில் ஆண்டிற்கு இருமுறை குத்துச்சண்டை போட்…

Read more

ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 29: உன்னதமான உணவு டெலிவரி சேவையை துவக்கிய ஜாஸ்மின் குரோ!

ஜாஸ்மின் குரோ (Jasmine Crowe) பசியுடன் இருப்பவர்களுக்கு உணவுகிடைக்க வழி செய்திருக்கிறார். அதே நேரத்தில் உணவு பொருட்கள் வீணாவதை தடுக்கவும் வழி செய்திருக்கிறார். இந்த இரண்டையும் இணைக்கும் உன…

Read more
Load More
That is All