ஆன்மாவில் ஊடுருவும் யுவனின் பின்னணி இசை!
ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையாமல் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவிற்கு பின்னணி …
ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையாமல் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவிற்கு பின்னணி …
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமாருக்கு சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் மிரட்டல் விடுத்த ஆடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்…
முதுமலை வனப்பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானை யை தாயுடன் சேர்க்கும் முயற்சி இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இதனையடுத்து குட்டி யானை க்கு குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட திரவ உணவுக…
அதிகாரம் மிக வலிமையானது, அதனை அடைந்துவிட்டால், அனைத்தும் எளிமையானது என்ற அண்ணல் அம்பேத்கர் கூற்றுப்படி, 400 ஆண்டு கால தடைகளை தகர்த்து, எட்டு தலைமுறைகளாக சாலையே கண்டிராத, கொடைக்கானல் வெள்ளக…
தூத்துக்குடியில் போதை தரக்கூடிய மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனைசெய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்திய…
2021-ம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த தற்கொலைகளில் அதிக தற்கொலை பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்க…
சிறப்பு புலனாய்வு குழு தலைவரான சேலம் சரக ஐஜி பிரவீன் குமார், கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை 13-ம் தேதி கள்ளக்குறிச்சியின் கனியாமூர் பள்ள…
கூகுள் மேப்-ஐ நம்பி சென்ற ஒருவர், ஓசூரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட கார் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர்த்தப்பினர். கர்நாடக மாநில எல்லையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சந்தாபுரா, ராம…
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகளில் ரூ. 28.05 கோடிக்கான அரசு பணம் முறைகேடு மற்றும் பண கையாடல்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி…
கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட "casualty staff" மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…
கனியாமூர் மாணவி மரண வழக்கில், அவரின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை காரணம் இல்லை’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அம்மரணம் தற்கொலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனி…
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக தமிழகம் முழுவதும் பரவ…
வாழப்பாடி அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் டவரை நூதன முறையில் திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் கிராமத்தைச் சேர…
ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் செல்லவில்லை. எல்லா குட்டிகளும் எங்களிடம்தான் உள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்று…
பிரேக்கப். இந்த பிரேக்கப்பை எவரும் எப்போதுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். சிறு பிணக்குக் கூட உறவு முறிவை ஏற்படுத்திவிடும். முந்தைய நாள் வரை ஒன்றாக உலவளாவிக் கொண்டிருந்தாலு…
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்ப…