
9 மாவட்டங்களில் நடைபெற்று வரும் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதியம் 3 மணி வரை 52.40% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. பல்வேறு பதவிகளுக்காக நடைபெறும் இந்த தேர்தல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி, மதியம் 3 மணி நேர நிலவரப்படி தமிழத்தில் 52.40% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை - 49.70%
வேலூர் - 52.32%.
தென்காசி - 55.29%.
நெல்லை - 52.01%.
செங்கல்பட்டு - 46.30%.
கள்ளக்குறிச்சி - 53.27%.
திருப்பத்தூர் - 41.24%.
விழுப்புரம் - 61.04%.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
As of 3 pm, 52.40% of the votes had been cast in the first round of local government elections in 9 districts.
The first phase of rural local government elections is being held in 9 districts in Tamil Nadu. People are eagerly voting for this election which is being held for various posts.
According to the State Election Commission, 52.40% of the votes were cast in Tamil Nadu as of 3 pm.
Ranipettai - 49.70%
Vellore - 52.32%.
Tenkasi - 55.29%.
Paddy - 52.01%.
Chengalpattu - 46.30%.
Counterfeit - 53.27%.
Tirupati - 41.24%.
Villupuram - 61.04%.
Tags:
News