ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்திருக்கிறார்.
‘கடைசி உலகப் போர்’ படத்துக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம் கதைகள் கூறி வந்தார்கள். ஆனால், எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தற்போது அதில் ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Cinema