சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது

லாஸ் ஏஞ்சல்ஸ்: சென்னையை பூர்​வீக​மாகக் கொண்ட சந்திரிகா டாண்​ட​னுக்கு கிராமி விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்​கப்​பட்டு வருகிறது. இசைத்​துறைக்கான உயர்ந்த விரு​தாகக் கருதப்​படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவு​களுக்கு வழங்​கப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post