கோவை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன் - இந்தியன் ரயில்வே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
கோவையில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன் 9 விக்கெட்கள் இழப்புக்கு 333 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 5 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இந்தியன் ரயில்வே தொடர்ந்து விளையாடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games