
இரண்டு நாட்களாக கண்ணில் படாத புலி சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
T23 புலியை தேடும்பணி 11ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மசினகுடியிலிருந்து சிங்காராவுக்கு புலி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. பின்பு புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கும்கிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புலி காட்டெருமையை வேட்டையாடியதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
It has been confirmed that the tiger has been hiding in the Singara forest for two days.
The search for the T23 tiger continues for the 11th day. The tiger was said to have gone from Machinagudi to Singara. An attempt was then made to capture the tiger by injecting it with anesthetic. The search for the tiger is in full swing with the help of sniffer dogs.
The forest department has also informed that the tiger has hunted the savages in this situation.
Tags:
News