செய்தி எதிரொலி: திருவாரூர் சாலையில் மூடப்பட்ட ஆபத்தான பள்ளம்
புதிய தலைமுறை செய்தி எதிரொலி காரணமாக திருவாரூர் சாலையில் இருந்த ஆபத்தான பள்ளம் ஆட்சியர் உத்தரவுபடி மூடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் திருச்சி - நாகை சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம்…
புதிய தலைமுறை செய்தி எதிரொலி காரணமாக திருவாரூர் சாலையில் இருந்த ஆபத்தான பள்ளம் ஆட்சியர் உத்தரவுபடி மூடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் திருச்சி - நாகை சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம்…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த். கடந்த 28-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை சுற்றல் இருந்த காரணத்தினால் …
தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவையில் இருந்து பிற முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரு மார…
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 31 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் ம…
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர்த்திறப்பு 2 ஆயிரத்து 974 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 29ஆம் தேதி 136 அடியை தாண்டியதால் தமிழ்நாட்டிற்கு நீர்த்த…
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் கோரிக்கை வைத்திருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் கடந…
ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதுதொடர்பாக அ…
தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்…
நீலகிரி மாவட்டம் முதுமலையில், பட்டாசுகள் இன்றி பசுமை தீபாவளியைக் கொண்டாட வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதிக சத்தங்களை எழும்பும் பட்டாசுகளை வெடிப்பதால் வனவிலங்குகள் தொந்தரவு அடைந்து ஊ…
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வினை மாநில மொழிகளிலும் நடத்தக்கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ளது மத்திய அரசு. …
'தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது' எனத் தெரிவித்துள்ளார் தொல் திருமாவளவன். தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட…
'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னே…
கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன் விளைவாக இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் …
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்திடம் நேரில் சென்று உடல் நலம் விசாரித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத…
திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ள இடத்தில் வீடுகளை இடித்த கம்பியும் களிமண்ணும் கலந்த மண்ணை கொண்டு நிரப்பியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மா…
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை: சென்னை யில் அதிகாலை முதலே மிதமா…
'ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சொல்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்' எனத் தெரிவித்துள்ளார் காங்கி…
மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறாகவும் அனுமதியின்றி செல்ல முயன்ற 127 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள், ஒரு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர். பசும்பொன்…
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்க…
தமிழ்நாடு என பெயரிடப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்கிற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ள சூழலில், தமிழ்நாடு நாளின் பின்னணி குறித்து தற்ப…
சென்னையில் வடிகால் அடைப்பை அகற்றி மழைநீரை வடிய செய்த, போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சென்னையில் பல இடங்களில் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைந…
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ஆண்டு தமிழக கேடர் பிரிவைச் சேர்ந்தவர் இளம்பகவத் , அரசு பள்ளியில் இடையில் நின்ற மாணவர். தனத…
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த விவகாரத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரம்ப…
சரவெடி, ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர்மீது க…
தமிழ்நாட்டில் புழுங்கலரிசி நுகர்வு அதிகம் உள்ளதால், தமிழக அரசிடம் கையிருப்பில் உள்ள பச்சரிசியில் ஒரு பகுதிக்கு பதிலாக புழுங்கலரிசி ஒதுக்கீடு செய்யும்படி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக…