“நான் பெற விரும்புவது யாசகம் அல்ல; என்னுடைய உரிமையை” - இயக்குநர் அமீர் @ ‘பருத்திவீரன்’ பட சர்ச்சை

சென்னை: இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான பிரச்சினை அண்மையில் கவனம் பெற்றது. இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியனுக்கு கடிதம் ஒன்றை அமீர் எழுதி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது..



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post