அஸ்வின் சாதனை மேல் சாதனை...

டொமினிகா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 141 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை இந்திய அணி பெற்றது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களைச் சாய்த்தார்.

மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள டொமினிகாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிமுதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை தொடர்ந்து விளையாடிய இந்தியஅணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்து.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post