புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கிரிக்கெட் உட்பட மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games