
டொமினிகா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் சதம் விளாசினர்.
டொமினிகாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 30, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களுடன் நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games