35 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்-The Prime Minister inaugurated 35 oxygen production centers

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 35 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையும் உள்ளது. இவை அனைத்தையும் காணொலி வழியாக திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. 

உத்தரகாண்டிலுள்ள எய்ம்ஸ் ரிஷிகேஷிலிருந்து பிரதமர் இந்த காணொலி நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். நிகழ்ச்சியின்போது உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பிரதமருடன் இருந்தனர். உரையின்போது, இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்கப்பெறும் எனக்கூறியுள்ளார் மோடி.

image

இதுவரை பி.எம்.கேர்ஸ் தரும் நிதியின் கீழ், மொத்தம் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலை செயல்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 
35 Oxygen Production Centers have been opened today in various hospitals across the country under the PMCourse fund. One of them is the Rajiv Gandhi Government Hospital in Chennai with a plant with a capacity of 1.84 MT. Prime Minister Modi has opened all these through video.

The Prime Minister hosted the video conference from AIIMS Rishikesh in Uttarakhand. The Prime Minister was accompanied by Uttarakhand Chief Minister Pushkar Singh and Union Health Minister Mansuk Mandavia during the event. During the speech, Modi said the project would make oxygen available to all districts in the country.

So far, a total of 1,224 oxygen production plants have been set up under the PM Course fund, the Prime Minister's Office said.

Post a Comment

Previous Post Next Post