25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் செல்லும் ஜோதிகா

மும்பை: அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நடிகை ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் இப்படம் சோபிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post